இன்றைய இந்தப் பாடலைப் பாடியவர் பீ.ஜெயச்சந்திரன்.
பாடல் இதோ:
பாடல் 15:
ராத்திரிப் பொழுது
உன்னப் பாக்கிற பொழுது
அடி வேர்த்துக் கொட்டுது
வார்த்த முட்டுது கேக்குற பொழுது
அட உங்கிட்டதான் என்ன இருக்கு
அத தெரிஞ்சிக்கிறேன் கிட்ட நெருங்கு
அட உங்கிட்டதான் என்ன இருக்கு
அத தெரிஞ்சிக்கிறேன் கிட்ட நெருங்கு -ஹோய்...
ஒட்டிக்கிட நமக்கு உத்தரவு எதுக்கு
இந்தப் பக்கம் நீ வாரியா ... அட ஹோய் அட ஹோய்
பாடல் இதோ:
பாடல் 15:
ராத்திரிப் பொழுது
உன்னப் பாக்கிற பொழுது
அடி வேர்த்துக் கொட்டுது
வார்த்த முட்டுது கேக்குற பொழுது
அட உங்கிட்டதான் என்ன இருக்கு
அத தெரிஞ்சிக்கிறேன் கிட்ட நெருங்கு
அட உங்கிட்டதான் என்ன இருக்கு
அத தெரிஞ்சிக்கிறேன் கிட்ட நெருங்கு -ஹோய்...
ராத்திரிப் பொழுது
உன்னப் பாக்கிற பொழுது
அடி வேர்த்துக் கொட்டுது
வார்த்த முட்டுது கேக்குற பொழுது
சரணம் 1:
ஓடையில, குளிர் வாடையில
ஓடையில, குளிர் வாடையில
ஒட்டிக்கிட நமக்கு உத்தரவு எதுக்கு
ஒட்டிக்கிட நமக்கு உத்தரவு எதுக்கு
ஆடியில காவேரியாம் ... அட ஹோய் அட ஹோய்
இந்தப் பக்கம் நீ வாரியா ... அட ஹோய் அட ஹோய்
ஆடியில காவேரியாம் ... அட ஹோய் அட ஹோய்
இந்தப் பக்கம் நீ வாரியா ... அட ஹோய் அட ஹோய்
-பாடல் தொடர்கின்றது இப்படி. நீங்கள் கேட்டதுண்டா?
படம்: ஒரு ஓடை நதியாகிறது (என்று நினைக்கிறேன்.)
பாடகர் : பீ.ஜெயச்சந்திரன்
இந்தப் பாடல் பற்றிய மற்ற விவரங்கள் உங்களுக்குத் தெரியுமா?
இந்தப் பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள்
கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
முந்தின பின்வரும் பதிவுகளில் தற்போது விடியோக்களும்
இணைக்கப்பட்டுள்ளன. கண்டு மகிழுங்கள்.
நன்றி!
!