tag:blogger.com,1999:blog-3474640071275487981.post5572759500158044733..comments2023-05-14T18:19:43.023+05:30Comments on கலையன்பன்: ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்!கலையன்பன்http://www.blogger.com/profile/08458952238728144355noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3474640071275487981.post-65312451824750309192011-01-17T19:49:33.353+05:302011-01-17T19:49:33.353+05:30@ "ராஜா" ...
'வாருங்கள், ராஜாவே!'...@ "ராஜா" ...<br />'வாருங்கள், ராஜாவே!' (சுஜாதா நாவல் தலைப்பு இது!)<br />என்னுடைய ஊகம் இந்த வரிகளுக்கு சொந்தக்காரர்<br />கவியரசர் கண்ணதாசன் என்று! தாங்கள் சொன்னதுபோல்<br />கவிமயமான வரிகள்தான்!<br />கருத்திற்கு நன்றி, ராஜா!கலையன்பன்https://www.blogger.com/profile/08458952238728144355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3474640071275487981.post-15728593767618667602011-01-17T08:51:03.957+05:302011-01-17T08:51:03.957+05:30இந்த பாடலை இதுவரை கேட்டது போல் இல்லை ....பாடலை எழு...இந்த பாடலை இதுவரை கேட்டது போல் இல்லை ....பாடலை எழுதியது யார் நண்பரே ஒரு பக்க தாளம் இருபக்க மேளம் என்று வரிகள் அருமை"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3474640071275487981.post-79389683693480621502011-01-16T20:57:01.715+05:302011-01-16T20:57:01.715+05:30@ பாரத்... பாரதி...
நல்லது - தமிழ்மணம் (திரைமணம்...@ பாரத்... பாரதி... <br /><br />நல்லது - தமிழ்மணம் (திரைமணம்) ஓட்டுப்<br />பட்டையும் இணைக்கலாம்; செய்கிறேன்.<br />ஆலோசனைக்கு நன்றி பாரத் பாரதி!கலையன்பன்https://www.blogger.com/profile/08458952238728144355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3474640071275487981.post-28440617436808426382011-01-16T20:54:03.805+05:302011-01-16T20:54:03.805+05:30@ பாரத்... பாரதி...
ஆமாம், பாரத் பாரதி! திரையில்...@ பாரத்... பாரதி... <br /><br />ஆமாம், பாரத் பாரதி! திரையில் காதலர்கள்<br />பாடுவதால் அது இனிய சொற்களால்,<br />கருத்துக்களால் இசைக்கப்பட்டிருக்கின்றது.<br />நிஜத்தின் நிகழ்வில் தங்கள் கூற்றுப்படிதான்<br />காணக்கிடைக்கின்றது. நல்ல கருத்து!<br />தங்கள் வாழ்த்திற்கு நன்றி!கலையன்பன்https://www.blogger.com/profile/08458952238728144355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3474640071275487981.post-14232063436060081302011-01-16T13:11:51.807+05:302011-01-16T13:11:51.807+05:30தமிழ்மண ஓட்டுப்பட்டையையும் இணைக்கவும்.அது இன்னும் ...தமிழ்மண ஓட்டுப்பட்டையையும் இணைக்கவும்.அது இன்னும் சில ரசனைமிக்க பதிவர்களை உங்கள் வலைப்பூ வரை வர வைக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3474640071275487981.post-53063155672464313522011-01-16T13:09:17.332+05:302011-01-16T13:09:17.332+05:30ஆரம்ப காலம் ஒரு பக்க தாளம், ஆன பின்னாலே இருபக்க இட...ஆரம்ப காலம் ஒரு பக்க தாளம், ஆன பின்னாலே இருபக்க இடி... <br />இப்படித்தான் இங்கே பலருக்கு மாறி விடுகிறது.<br />நல்ல பாடல், பகிர்வுக்கு மிக்க நன்றிகள். <br />கலையன்பனுக்கு எங்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3474640071275487981.post-42293619382902189912011-01-16T11:18:27.209+05:302011-01-16T11:18:27.209+05:30@ சே.குமார் ...
வருகை தந்ததற்கும் கருத்து தந்ததற்...@ சே.குமார் ...<br /><br />வருகை தந்ததற்கும் கருத்து தந்ததற்கும்<br />நன்றி சே.குமார்!!கலையன்பன்https://www.blogger.com/profile/08458952238728144355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3474640071275487981.post-33108600141153196592011-01-16T11:16:33.663+05:302011-01-16T11:16:33.663+05:30@ ம.தி.சுதா ...
ஆமாம் ம.தி.சுதா! பாடல் வரிகளும் ந...@ ம.தி.சுதா ...<br /><br />ஆமாம் ம.தி.சுதா! பாடல் வரிகளும் நல்லாயிருக்கும்;<br />ட்யூனும் மிக இனிமையாயிருக்கும். எனக்குப் பிடித்த<br />பாடல்களுள் இதுவும் ஒன்றாகும்.<br />கருத்திற்கு நன்றி!கலையன்பன்https://www.blogger.com/profile/08458952238728144355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3474640071275487981.post-61363263128663180522011-01-16T10:42:45.041+05:302011-01-16T10:42:45.041+05:30இப்பாடலை நான் கேட்டதில்லை. பகிர்வுக்கு நன்றி.இப்பாடலை நான் கேட்டதில்லை. பகிர்வுக்கு நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3474640071275487981.post-79871223666343647192011-01-16T06:44:54.169+05:302011-01-16T06:44:54.169+05:30இப்பாடலை சரியாக நான் கேட்டதில்லை அனால் வரிகள் நல்ல...இப்பாடலை சரியாக நான் கேட்டதில்லை அனால் வரிகள் நல்லாயிருக்கு... பகிர்வுக்கு மிக்க நன்றி...<br /><br />அன்புச் சகோதரன்...<br />மதி.சுதா.<br /><a href="http://mathisutha.blogspot.com/2011/01/blog-post_13.html" rel="nofollow">நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.com