இன்றைய பாடல் டீ.எம்.எஸ். அவர்கள் பாடிய
'வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது' என்கிற
பாடல்!
பாடல் 16 :
வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது
சிவப்பு யானை பல்லாக்க தூக்குது
இவள் மருமகளாம் அவள் மாமியாராம்
இதில் இடையினிலே அவன் சாமியாரம்
வெள்ளக் காக்கா மல்லாகப் பறக்குது
சிவப்பு யானை பல்லாக்க தூக்குது
சரணம் 1 :
கடக்காரன் தராசுல கல்லக் காணோம்
கடிகார நடுவுல முள்ளக் காணோம்
கடக்காரன் தராசுல கல்லக் காணோம்
கடிகார நடுவுல முள்ளக் காணோம்
நாயக் கண்டா அய்யா கல்லக் காணோம்,
நாயக் கண்டா அய்யா கல்லக் காணோம் - நான்
நாலு வார்த்தை சொல்ல வந்தேன் சொல்லக் காணோம் -நான்
நாலு வார்த்தை சொல்ல வந்தேன் சொல்லக் காணோம்
வெள்ளக் காக்கா மல்லாகப் பறக்குது
சிவப்பு யானை பல்லாக்க தூக்குது
அவள் மருமகளாம் அவள் மாமியாராம்
இதில் இடையினிலே அவன் சாமியாரம்
இந்தப் பாடல் மிக நகைச்சுவையான பாடல்.
இந்தப் பாடல் பற்றிய மற்ற விவரங்கள் உங்களுக்குத் தெரியுமா?
இந்தப் பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள்
கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
நன்றி!
!