
"அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவே இப்ப என்ன பண்ணுவ?
கம்மா கரையில சும்மா நான் இருந்தா என்ன பண்ணுவ?
தப்பிக்க நினச்சி தண்ணியில குதிச்சா என்ன பண்ணுவ?
நானும் குதிச்சா என்ன பண்ணுவ?"
இதே டைப்பில் பல்லாண்டுகளுக்கு முன்னே ஒரு திரைப் பாடல் வந்துள்ளது. அது இதுதான்:
ஆண்: ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே
பெண்: ஊரார் உறங்கும்போது உற்றாரும் தூங்கும்போது
நல்ல பாம்பு வேடங் கொண்டு நடுச்சாமம் நீ வந்தாயானால்
ஊர்க் குருவி வேடங் கொண்டு உயரத்தில் பறந்திடுவேனே
வேடன் படத்தில் வரும் இந்தப் பாடலைக் கேட்டிருப்பீர்கள்.
[எஸ்.பீ.பாலசுப்ரமணியம், எஸ்.சித்ரா பாடியது.]
[எஸ்.பீ.பாலசுப்ரமணியம், எஸ்.சித்ரா பாடியது.]
"அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவே இப்ப என்ன பண்ணுவ?
கம்மா கரையில சும்மா நான் இருந்தா என்ன பண்ணுவ?
தப்பிக்க நினச்சி தண்ணியில குதிச்சா என்ன பண்ணுவ?
நானும் குதிச்சா என்ன பண்ணுவ?"
இதே டைப்பில் பல்லாண்டுகளுக்கு முன்னே ஒரு திரைப் பாடல் வந்துள்ளது. அது இதுதான்:
ஆண்: ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே
ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே
நல்ல பாம்பு வேடங் கொண்டு நான் வருவேன் நாடு சாமத்திலே
நல்ல பாம்பு வேடங் கொண்டு நான் வருவேன் நாடு சாமத்திலே
பெண்: ஊரார் உறங்கும்போது உற்றாரும் தூங்கும்போது
நல்ல பாம்பு வேடங் கொண்டு நடுச்சாமம் நீ வந்தாயானால்
ஊர்க் குருவி வேடங் கொண்டு உயரத்தில் பறந்திடுவேனே
ஆண்: ஊர்க் குருவி வேடங் கொண்டு உயரத்தில் நீ பறந்தாயானால்
ஊர்க் குருவி வேடங் கொண்டு உயரத்தில் நீ பறந்தாயானால்
செம்பருந்து வேடங் கொண்டு செந்தூக்காய் தூக்கிடுவேன்
ஊர்க் குருவி வேடங் கொண்டு உயரத்தில் நீ பறந்தாயானால்
செம்பருந்து வேடங் கொண்டு செந்தூக்காய் தூக்கிடுவேன்
பெண்: செம்பருந்து வேடங் கொண்டு செந்தூக்காய் தூக்க வந்தால்
செம்பருந்து வேடங் கொண்டு செந்தூக்காய் தூக்க வந்தால்
பூமியைத் தேடியல்லோ புல்லாய் முளைத்திடுவேன்
ஆண்: பூமியைத் தேடியல்லோ புல்லாய் நீ முளைத்தாயானால்
பூமியைத் தேடியல்லோ புல்லாய் நீ முளைத்தாயானால்
காராம்பசு வேடங் கொண்டு கடித்திடுவேன் அந்தப் புல்லை
பெண்: காராம்பசு நீயானால் கழுத்துமணி நானாவேன்
காராம்பசு நீயானால் கழுத்துமணி நானாவேன்
ஆல மரத்தடியில் அரளிச் செடி ஆவேன்
ஆல மரத்தடியில் அரளிச் செடி ஆவேன்
காராம்பசு நீயானால் கழுத்துமணி நானாவேன்
ஆல மரத்தடியில் அரளிச் செடி ஆவேன்
ஆல மரத்தடியில் அரளிச் செடி ஆவேன்
ஆண்: ஆல மரமுறங்க அடி மரத்தில் நீ உறங்க
உன் மடியில் நான் உறங்க என்ன தவம்செய்தேனோ?
ஆண் + பெண்: ஆஆஅ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ......
இந்த சுவை மிகுந்த பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர்,
கவிஞர், பாடகர்கள் பெயர்கள் உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
இந்த இரு பாடல்களையும் ஒப்பிட்டுப் பார்த்து ரசித்தீர்களா?
நன்றி!
- கலையன்பன்.
***உங்கள் கருத்துரைகளை வழங்குங்கள் நண்பர்களே!***