பாடல் 11 :
ஆண்:
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு
முத்துமணி தந்த மோகத்திலே...
பத்து விரல் தந்த தாகத்திலே...
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு...
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு..
சரணம்:
பெண்:
காவலுக்கிங்கே யார் பொறுப்பு?
முள்ளு வளர்த்தது தாமரைப்பூ
காவலுக்கிங்கே யார் பொறுப்பு?
முள்ளு வளர்த்தது தாமரைப்பூ
உள்ளமே என்றுமே தவிப்பு
பறிபோனது என்சிரிப்பு
ஆண்:
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு
வந்தேன் காவலுக்கு
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு
வந்தேன் காவலுக்கு
கலங்காதிருப்பாய் மனமே
சுகமே வருமே...
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு
-இவ்வாறு பாடல் தொடர்கிறது.
பாடகர்கள் :
ஆண் குரல் : கே.ஜே.ஜேசுதாஸ்
பெண் குரல்: சாயா
'ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே கண்ணில் என்ன
சோகம்' என்ற பாடலில் ஜேசுதாஸ் பாடுவதைத் தொடர்ந்து
வரும் குழ்ந்தை பாடும் வரிகளைப் பாடியவர்தான் இந்த பாடலில்
ஜேசுதாசுடன் பாடிய பெண் பாடகர்.
படம், கவிஞர், இசையமைப்பாளர் பற்றிய விவரங்கள்
தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா?
இந்த இடுகை பற்றியும் இந்தப் பாடல் பற்றியும் உங்கள்
கருத்துக்களை எழுதுங்கள்.
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !!
கருத்துக்களை எழுதுங்கள்.
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !!
நன்றி!
!
