Showing posts with label தாகத்துக்கு தண்ணி. Show all posts
Showing posts with label தாகத்துக்கு தண்ணி. Show all posts

Sunday, July 7, 2013

தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்!

இன்றைய பாடல்: தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்!

பாடல் 20:
பல்லவி:

தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்
பாவத்துக்கு தண்ணி அடிச்சேன் - இப்போ
நான் பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா - இப்போ
நான் பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா
மதியும் போச்சுடா
நிம்மதியும் போச்சுடா
பாழும் மதுவக் குடிச்சி
மனசுகூட மிருகமாச்சுடா


சரணத்தில் வசனமாக வந்து பிறகு பாடல் தொடரும்.

என் தலைவன் குடிய தடுக்க சட்டம் போட்டும் முடியல - இப்போ
குடல் கருகி நடக்கக்கூட முடியல

இந்தப் பாடியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.
அதனால் இசையமைப்பாளரும் அவரேதான் என எண்ணுகிறேன்.
பாடலின் படம், கவிஞர் யார் என்பது தெரிந்தால் சொல்லுங்களேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...