இன்றைய பாடல்: தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்!

பாடல் 20:
பல்லவி:
தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்
பாவத்துக்கு தண்ணி அடிச்சேன் - இப்போ
நான் பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா - இப்போ
நான் பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா
மதியும் போச்சுடா
நிம்மதியும் போச்சுடா
பாழும் மதுவக் குடிச்சி
மனசுகூட மிருகமாச்சுடா
சரணத்தில் வசனமாக வந்து பிறகு பாடல் தொடரும்.
என் தலைவன் குடிய தடுக்க சட்டம் போட்டும் முடியல - இப்போ
குடல் கருகி நடக்கக்கூட முடியல
இந்தப் பாடியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.
அதனால் இசையமைப்பாளரும் அவரேதான் என எண்ணுகிறேன்.
பாடலின் படம், கவிஞர் யார் என்பது தெரிந்தால் சொல்லுங்களேன்.
பாடல் 20:
பல்லவி:
தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்
பாவத்துக்கு தண்ணி அடிச்சேன் - இப்போ
நான் பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா - இப்போ
நான் பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா
மதியும் போச்சுடா
நிம்மதியும் போச்சுடா
பாழும் மதுவக் குடிச்சி
மனசுகூட மிருகமாச்சுடா
சரணத்தில் வசனமாக வந்து பிறகு பாடல் தொடரும்.
என் தலைவன் குடிய தடுக்க சட்டம் போட்டும் முடியல - இப்போ
குடல் கருகி நடக்கக்கூட முடியல
இந்தப் பாடியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.
அதனால் இசையமைப்பாளரும் அவரேதான் என எண்ணுகிறேன்.
பாடலின் படம், கவிஞர் யார் என்பது தெரிந்தால் சொல்லுங்களேன்.